பதிவு செய்யும் முன் கவனிக்க...

  • ஜாதி மறுப்புக்குத் தயாராக உள்ளவர்தான் இவ்விண்ணப்பத்தை நிரப்ப இயலும்.
  • மின்னஞ்சல் (e-mail Id) முகவரி கண்டிப்பாகத் தேவை.
  • நட்சத்திரக் (*)குறியிடப்பட்டவற்றை கண்டிப்பாக நிரப்ப வேண்டும்.
  • பதிவு செய்வோர் ஓர் ஆண்டுக்கான பயன்பாட்டுக் கட்டணமாக ரூ.1000/- மட்டும் செலுத்தினால் போதுமானது. இதர கூடுதல் கட்டணங்களோ, மதிப்புக் கூடுதல் சேவையோ கிடையாது.
  • பயன்பாட்டுக் கட்டணத்தைOnline:Debit Card, Credit Card, Net Bankingஆகியவற்றின் மூலமாகச் செலுத்தலாம்.
    அல்லது கீழ்க்காணும் வங்கிக் கணக்கில் Netbanking (NEFT/IMPS) அல்லது UPI மூலம் பணம் செலுத்தாலம்
    Account Holder Name:Periyar Self Respect Marriage Bureau
    Account Number: 232002000000190
    Account Type:CB(Current Bank) IFSC Code: IOBA0002320
    Bank Name: Indian Overseas Bank, Chennai,Vepery Branch
    அல்லது 9444451523 என்ற எண்ணிற்கு போன்பே(Phonepe) வழியே செலுத்தலாம்.
    Amount: Rs 1000
    பணத்தினை செலுத்தி, அதற்கான விவரத்தினை இந்த தொலைப்பேசி 9176757084 எண்ணிற்கு தெரியப்படுத்தவும்
    அல்லது
    periyarmatrimonial@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு ரூபாய் 1000 கட்டிய தொகை விவரத்தை அனுப்பவும்.
  • விண்ணப்பதாரரின் தெளிவான இரண்டு வெவ்வேறு அளவுள்ள (மார்பளவு, முழு உருவம்) ஒளிப்படங்களைப் (Digital / Scanned Photo) பதிவிட வேண்டும். குறைந்தது ஒன்றேனும் அவசியம்.
  • விண்ணப்பதாரரின் கையொப்ப மாதிரி பதிவேற்றப்பட வேண்டும்.
  • வாக்காளர் அடையாள் அட்டை (Voter ID), வருமானவரி அட்டை (PAN Card), ஓட்டுநர் உரிமம் (Driving License), கடவுச்சீட்டு (Passport) ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் ஒளிவருடப்பட்ட நகலைக் (Scanned Copy) கண்டிப்பாக இணைக்க வேண்டும்.
  • குடும்ப அட்டையின் (Family Card) ஒளிவருடப்பட்ட நகல் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.
  • மாற்றுத் திறனாளியாக இருந்தால், அதற்குரிய சான்று கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.
  • விதவையர் (ஆண், பெண்) எனில், மறைந்த தங்கள் இணையரின் இறப்புச் சான்றிதழை (Death Certificate) கண்டிப்பாக இணைக்க வேண்டும்.
  • பதிவேற்றப்படும் கோப்பு(File) ஒவ்வொன்றும் அதிக அளவாக 2 MB -க்குள் இருக்க வேண்டும்.
  • பதிவேற்றப்படும் படங்கள் jpg, gif,png வடிவிலும், கோப்புகள் jpg,gif, png, pdf ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றாக இருக்கலாம்.
  • ஆம். தங்களிடம் இத்தனை சான்றுகள் கோருவதைப் போலவே தான், அனைவரிடமும் பெறப்படுகிறது என்பதைத் தாங்கள் உணர்வீர்கள் என்று நம்புகிறோம். பதிவு செய்யப்படும் தகவல்கள் குறித்து முழுமையாக எங்களால் சான்றளிக்க முடியாது எனினும், கூடுமானவரை தகவல்களை ஆவணங்களுடன் பெறுவது, அவற்றின் சரித்தன்மையை உறுதி செய்யவே!